என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டாபிராம் வீடு கொள்ளை"
ஆவடி:
ஆவடியை அடுத்த பட்டாபிராம் மார்டன் சிட்டி 4-வது தெவை சேர்ந்தவர் இம்மானுவேல். இவரது மனைவி சாந்தி.ஆசிரியையாக உள்ளார்.
நேற்று சாந்தி தனது மகள் எஸ்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு இரவு வந்த போது முன்பக்க கிரீல் கேட் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோவில் இருந்த 51 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.
இது குறித்து பட்டாபிராம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பட்டாபிராம் உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வேப்பம்பட்டு எஸ்.பி. பெருமாள் கோவில் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். வில்லிவாக்கத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் உத்திரமேரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பினார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்